ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள இறைச்சி கடைகளில்
சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா?
என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அடிக்கடி
ஆய்வு செய்து வருகின்றனர்.
தரமணி, திருவான்மியூர், கிண்டி, சின்னமலை ஆகிய
பகுதிகளில் சோதனை செய்தபோது, அங்கு
சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்ய வைக்கப்பட்டு
இருந்த 492 கிலோ எடையுள்ள இறைச்சியை
பறிமுதல் செய்தனர். இதனையடுத்து திருவான்மியூர், கிண்டியில் இருந்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
No comments:
Post a Comment