ஏ.டி.எம்.., மன்னிக்கவும்.
ஏ.டி.எம்.
பிரச்னையில் மட்டுமா காவல்துறை மெத்தனமாக
இருக்கிறது. பான்பராக் குட்கா விவகாரத்திலும்தான். பான்பராக்,
குட்காவுக்கு அரசு தடை விதித்துள்ள
நிலையில் அந்த ஒரு "பிராண்ட்'
பான்பராக் மட்டும் பரவலாக விற்பனையாகிறதே
எப்படி என்று கேட்கிறார்கள், இப்போது
தொழில் இழந்து வெங்கட்ரமணா, கோவிந்தா
என்று அலறும் ஏனைய பான்பராக்
விநியோகஸ்தர்கள். கும்மிடிப்பூண்டியில் இந்த பான்பராக்கைத் தயாரிக்கும்
நிறுவனத்துக்கும் ஒரு அமைச்சருக்கும் தொடர்பாமே.
அவரது உத்தரவின் பேரில்தான், இந்த "பிராண்ட்' பான்பராக் விற்கும் கடைகளில் சோதனை இடப்படுவதில்லையாமே, மெய்யாலுமா?
No comments:
Post a Comment