சேலம்
உணவு
பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரது சேகோ
ஃபேக்டரியில் ஆய்வு
செய்திருக்கிறார். அந்த
ஆலையில் ஜவ்வரிசியை வெள்ளை
நிறமாக
மாற்ற
விஷத்தன்மையுள்ள ஒயிட்னர் கலக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆலை
மீது
நடவடிக்கை எடுக்க
காவல்
துறையிடம் புகார்
கொடுத்துள்ளார். ஆனால்,
சேகோ
ஆலை
மீது
காவல்
துறை
எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக,
டாக்டர் அனுராதா நாமக்கல் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மாற்றத்துக்குக் காரணம்
உள்ளூர் அமைச்சர்தான் என்கிறார்கள்.
No comments:
Post a Comment