செஞ்சி, பிப். 15:
செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள குளிர் பான
கடைகளில் உணவு
பாதுகாப்பு அலுவலர் திடீர்
ஆய்வு
நடத்தினர்.
செஞ்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், சரவணன்,
ரவிக்குமார் ஆகியோர் செஞ்சியில் உள்ள
குளிர்பான கடைகளில் திடீர்
ஆய்வு
மேற்கொண்டனர். அப்பொது திருவண்ணாமலை சாலையில் உள்ள
கடையில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மேலும்
தடை
செய்யப்பட்ட குளிர்
பானங்களை விற்பனை செய்ய
தடை
விதித்தனர். இதே
போன்று
செஞ்சியில் கடைகளில் ஏராளமான காலாவதியான குளிர்பானங்களை கண்டுபிடித்து அழித்தனர்.
செஞ்சியில் ஆய்வு மேற்கொண்ட உணவு
பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு
கடையில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து
அழித்தனர்.
செஞ்சியில் உணவு
பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், சரவணன்,
ரவிக்குமார் ஆகியோர் செஞ்சியில் உள்ள
குளிர்பான கடைகளில் திடீர்
ஆய்வு
மேற்கொண்டனர். அப்பொது திருவண்ணாமலை சாலையில் உள்ள
கடையில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மேலும்
தடை
செய்யப்பட்ட குளிர்
பானங்களை விற்பனை செய்ய
தடை
விதித்தனர். இதே
போன்று
செஞ்சியில் கடைகளில் ஏராளமான காலாவதியான குளிர்பானங்களை கண்டுபிடித்து அழித்தனர்.
No comments:
Post a Comment